tag:blogger.com,1999:blog-1972544185154534155.post1588165272794282943..comments2023-08-10T13:54:02.472+03:00Comments on மெட்ராஸ் தமிழன்: ஓய்வுUnknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-72083082782445959562009-05-16T06:34:27.000+03:002009-05-16T06:34:27.000+03:00//என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக உண்மையிலேயே ஓய்வு க...//என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக உண்மையிலேயே ஓய்வு கிடைக்கும். சலசலவென்று ஓடும் ஆற்றில் காலை வைத்து நீரில் துள்ளி விளையாடும் மீன்கள் நம்மை தொடுவதை பார்த்து ஆனந்த படவேண்டும். மலை மீதிருந்து பார்க்கும் போது தூரத்தெரியும் சூரிய அஸ்தமனத்தை பார்த்து மகிழ வேண்டும். மனிதர்களே இல்லாத நடுக்காட்டில் பாறை மீது அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். பயம் இல்லை, மகிழ்ச்சி இல்லை, துக்கம் இல்லை, கோபம் இல்லை, எதுவுமே இல்லாத அந்த அமைதி வேண்டும். உண்மையான ஓய்வு வேண்டும். கிடைக்குமா இறைவா?//<br><br>இதற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைத்தபாடில்லை. (நான் பணி ஓய்வு பெற்றவன்.)அ.நம்பிhttp://nanavuhal.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-61861052197074878072009-05-16T11:58:38.000+03:002009-05-16T11:58:38.000+03:00வாருங்கள், நம்பி ஐயா. ஓய்வு என்பது நமது கடைசி மூச்...வாருங்கள், நம்பி ஐயா. ஓய்வு என்பது நமது கடைசி மூச்சு வரை கிடைக்க பெறாத ஒன்றோ?madrasthamizhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-58896597711771149702009-05-16T13:47:07.000+03:002009-05-16T13:47:07.000+03:00சாயங்காலம் இளம் வெயிலில் ஒரு நடை போக எனக்கு மிகவும...சாயங்காலம் இளம் வெயிலில் ஒரு நடை போக எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் மாலை நேரத்தை வெளியில பாத்து கிட்ட தட்ட 10 வருஷம் ஆகிடுச்சிங்க! ஜன்னல் வழியா அலுவலகத்தில் இருந்தபடி பாத்துக்கறேன்! வயசு இன்னும் 30து தாண்டலவெங்கடேஷ்http://www.thiratti.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-85184628261454943072009-05-16T14:08:51.000+03:002009-05-16T14:08:51.000+03:00வாங்க வெங்கடேஷ். மாலை நடைக்கு பதிலாக ஒரு முறை அதிக...வாங்க வெங்கடேஷ். மாலை நடைக்கு பதிலாக ஒரு முறை அதிகாலை எழுந்து நடந்து பாருங்கள். அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கே அது பிடித்து போய்விடும்.madrasthamizhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-90816776240994434142009-05-17T11:22:18.000+03:002009-05-17T11:22:18.000+03:00முதல் வரியிலேயே தமிழ் பெயர் எனப் பிழையாக எழுதுகிறீ...முதல் வரியிலேயே தமிழ் பெயர் எனப் பிழையாக எழுதுகிறீர்களே! வருத்தமாக இருக்கிறதுlathananthhttp://www.lathananthpakkamblogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-79308651427482155382009-05-17T11:53:09.000+03:002009-05-17T11:53:09.000+03:00வருகைக்கு நன்றி, லதானந்த். நீங்கள் கூறியது விளங்கவ...வருகைக்கு நன்றி, லதானந்த். நீங்கள் கூறியது விளங்கவில்லை. ஆரல்வாய்மொழி என்பது சற்றே வித்யாசமான தமிழ் பெயராக இருந்தது. அதனால் தான் அப்படி எழுதினேன். உதாரணத்துக்கு, மாயூரம் என்பதற்கு பதிலாக மயிலாடுதுறை என்றால் எவ்வளவு நன்றாக இருக்கிறது? Poonamalle என்பதற்கு பதிலாக பூவிருந்தவல்லி, ட்ரிப்ளிக்கேன் என்பதற்கு பதிலாக திருவல்லிக்கேணி, Tanjore என்பதற்கு பதிலாக தஞ்சாவூர் என்று கூறினால் நன்றாக இருக்கிறது இல்லையா? <br>இருப்பினும், நான் எழுதியதில் ஏதாவது இலக்கணப்பிழை இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கிறேன். தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.madrasthamizhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-78470432897361684992009-05-17T15:05:07.000+03:002009-05-17T15:05:07.000+03:00தமிழ் பெயர் அன்று. தமிழ்ப் பெயர்தமிழ் பெயர் அன்று. தமிழ்ப் பெயர்lathananthhttp://www.lathananthpakkamblogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-91725998218020250032009-05-17T15:32:47.000+03:002009-05-17T15:32:47.000+03:00நன்றி லதானந்த். எப்பொழுது 'ப்' 'த்'...நன்றி லதானந்த். எப்பொழுது 'ப்' 'த்' போன்றவற்றை போட வேண்டும் என்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. சுட்டி'க்'காட்டியமைக்கு மிக்க நன்றி!madrasthamizhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-42712578086280852752009-06-11T19:56:36.000+03:002009-06-11T19:56:36.000+03:00அழகான படைப்பு. ரசனை வாழ்த்துக்கள் தமிழன்அழகான படைப்பு. ரசனை <br>வாழ்த்துக்கள் தமிழன்அடலேறுhttp://adaleru.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-33028735909553510672009-06-11T20:11:42.000+03:002009-06-11T20:11:42.000+03:00வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி, அடலேறு.வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி, அடலேறு.madrasthamizhannoreply@blogger.com