tag:blogger.com,1999:blog-1972544185154534155.post1678240480333500980..comments2023-08-10T13:54:02.472+03:00Comments on மெட்ராஸ் தமிழன்: மாறிய பாதைகள்Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-83892361513882693352017-09-19T12:30:55.394+03:002017-09-19T12:30:55.394+03:00மிக்க நன்றி சார்ல்ஸ். உங்களது உற்சாகமான வார்த்தைகள...மிக்க நன்றி சார்ல்ஸ். உங்களது உற்சாகமான வார்த்தைகள் தான் ஒவ்வொரு முறை எழுதுவதை விட்டு விடலாமா என்று நான் எண்ணும்போது வந்து தடுக்கின்றன. புதிய படைப்புகளை முகநூலுக்கு மாற்றியுள்ளேன். தயவு செய்து முகநூலில் Madrasthamizhan என்ற பக்கத்தை 'Like' மற்றும் 'Follow' செய்யவும்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-8973090955719262882017-09-18T20:44:10.860+03:002017-09-18T20:44:10.860+03:00உங்கள் பதிவுக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. &...உங்கள் பதிவுக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. ' மாறிய பாதைகள் ' போன்ற அனுபவங்கள் பெரும்பான்மையோர் வாழ்வில் வந்து போயிருக்கும். யதார்த்தத்தை மிக அருகில் பார்த்தது போன்ற அனுபவத்தை உங்களின் எழுத்து ஏற்படுத்துகிறது. ஆண்கள் இருவரின் நட்பையே பெண்கள் எளிதாக எடுத்துக் கொள்ளாதபோது ஆண் பெண் இருபாலரின் உண்மையான நட்பை எப்படி எடுப்பார்களோ!? <br /><br />உங்களுக்குத்தான் எத்தனை விதமான அனுபவங்கள்!! ஒவ்வொன்றும் ரசிக்கத் தகுந்தவையாய் உள்ளது. நானும் தற்போது நாற்பது வருடம் கழித்து ஒரு நண்பனை சந்திக்கப் போகிறேன். உங்கள் பதிவு ஒரு பாடமாய் இருக்கட்டும். எதற்கும் தயாராக இருக்க வேண்டியதுதான்!சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-44041919529906020732017-09-18T20:43:44.604+03:002017-09-18T20:43:44.604+03:00உங்கள் பதிவுக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. &...உங்கள் பதிவுக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன. ' மாறிய பாதைகள் ' போன்ற அனுபவங்கள் பெரும்பான்மையோர் வாழ்வில் வந்து போயிருக்கும். யதார்த்தத்தை மிக அருகில் பார்த்தது போன்ற அனுபவத்தை உங்களின் எழுத்து ஏற்படுத்துகிறது. ஆண்கள் இருவரின் நட்பையே பெண்கள் எளிதாக எடுத்துக் கொள்ளாதபோது ஆண் பெண் இருபாலரின் உண்மையான நட்பை எப்படி எடுப்பார்களோ!? <br /><br />உங்களுக்குத்தான் எத்தனை விதமான அனுபவங்கள்!! ஒவ்வொன்றும் ரசிக்கத் தகுந்தவையாய் உள்ளது. நானும் தற்போது நாற்பது வருடம் கழித்து ஒரு நண்பனை சந்திக்கப் போகிறேன். உங்கள் பதிவு ஒரு பாடமாய் இருக்கட்டும். எதற்கும் தயாராக இருக்க வேண்டியதுதான்!சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-3940267906507434922017-05-01T16:51:27.540+03:002017-05-01T16:51:27.540+03:00நன்றி அருள்.நன்றி அருள்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-2560699097457691572017-05-01T12:12:55.098+03:002017-05-01T12:12:55.098+03:00# கணவர்களின் எல்லா நட்பையும் மனைவிகள் ஏற்றுக் கொள்...# கணவர்களின் எல்லா நட்பையும் மனைவிகள் ஏற்றுக் கொள்வதில்லை.# <br />நட்பு என்பது ஆண்களுக்கான பொதுச்சொத்தா? <br />எத்தனை கணவர்கள் மனைவிகளது நட்பை அங்கீகரித்திருக்கிறார்கள்.Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-659411884871499282017-05-01T12:04:49.461+03:002017-05-01T12:04:49.461+03:00மாறிய பாதைகள் ஒரு சிறந்த நாவலைப் படிப்பது போலிருந்...மாறிய பாதைகள் ஒரு சிறந்த நாவலைப் படிப்பது போலிருந்த து.கதைக் களத்திற்கே கொண்டு சேர்க்கின்றன அற்புதமான வரிகள்.Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-56078960235576686572017-05-01T04:36:09.452+03:002017-05-01T04:36:09.452+03:00உற்சாகமூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி,...உற்சாகமூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி, காரிகன்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-70520545250183415652017-05-01T03:34:40.915+03:002017-05-01T03:34:40.915+03:00நன்றி தமிழானவன்.நன்றி தமிழானவன்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-37339169019663421092017-05-01T03:33:28.457+03:002017-05-01T03:33:28.457+03:00நன்றி GMB சார். நன்றி GMB சார். Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-65324147796855311842017-05-01T03:31:56.074+03:002017-05-01T03:31:56.074+03:00நன்றி சாந்திநன்றி சாந்திExpatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-87426663744129728952017-05-01T03:30:39.911+03:002017-05-01T03:30:39.911+03:00நன்றி ஸ்ரீனி.நன்றி ஸ்ரீனி.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-2740451287597354902017-04-30T17:54:02.591+03:002017-04-30T17:54:02.591+03:00நண்பரே,
ஒரு நிகழ்வை இத்தனை உயிரோட்டமாக எழுதுவதென்...நண்பரே,<br /><br />ஒரு நிகழ்வை இத்தனை உயிரோட்டமாக எழுதுவதென்பது சிலரால் மட்டுமே முடியும். உங்களின் வார்த்தைகள் அத்தனை தூரம் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன. <br /><br />பாராட்டுக்கள்.<br /><br />உங்கள் பதிவை படித்ததும் தோன்றியது எளிமைதான் இனிமை.<br /><br />அதுவே நெஞ்சத்தை தொடுகிறது.<br /><br />நிறைய எழுதுங்கள் குரு.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-2327256573459685132017-04-30T16:33:47.437+03:002017-04-30T16:33:47.437+03:00இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்கும் உண்டு. எனக்கும்...இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு. கணவர்களின் எல்லா நட்பையும் மனைவிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் ஏதோ ஒரு சூழ்நிலையின் பலிகடாவாக நாம் மாறிவிடுகிறோம். இதையும் ஒரு அனுபவமாகக் கடந்து செல்வோம்சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-70254457747649427612017-04-30T13:08:53.028+03:002017-04-30T13:08:53.028+03:00நட்பு எனப்படும் வலையுலக அறிமுகங்களை நேரில் சந்தித்...நட்பு எனப்படும் வலையுலக அறிமுகங்களை நேரில் சந்தித்து உரையாடினால்தான் தெரியும் இந்த அனுபவங்கள் எல்லோருக்கும் பாடமாக இருக்கட்டும் எனக்கு உறவுகளிடம் அந்த மாதிரியான அனுபவம் உண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-71795566029505937642017-04-29T20:59:04.724+03:002017-04-29T20:59:04.724+03:00மிகவும் அருமையான பதிவு கதை அந்த சூழ்நிலைகே கொண்டு ...மிகவும் அருமையான பதிவு கதை அந்த சூழ்நிலைகே கொண்டு சென்று விட்டது மேலும் தொடர என் வாழ்த்துக்கள்<br /><br />சாந்தி கணேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-49593450803185949762017-04-29T19:27:32.963+03:002017-04-29T19:27:32.963+03:00சிறுமைப் பட்டதை வெளிப்படுத்த நமது ஈகோ காரணமாக பொது...சிறுமைப் பட்டதை வெளிப்படுத்த நமது ஈகோ காரணமாக பொதுவாகத் தயங்குவோம்...<br />ராஜுவுக்கு பெரிய மனசு..நடந்ததை அழகிய நடையில் அருமையாக எழுதியுள்ளார்<br />அந்த நண்பர் மதனைப் பார்த்து பரிதாபம்தான் ஏற்பட்டது...<br />முகம் திரிந்து நோக்க குழையும் விருந்து என்பது கூட அறியாத மாதரசியோடு இல்வாழ்க்கை எனும் தண்டனை அவருக்குKalyanasundaramhttps://www.blogger.com/profile/17802573051227001623noreply@blogger.com