tag:blogger.com,1999:blog-1972544185154534155.post4460022819227826757..comments2023-08-10T13:54:02.472+03:00Comments on மெட்ராஸ் தமிழன்: சலாம் பம்பாய் - 2Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-72360029563060553192013-08-20T04:26:02.266+03:002013-08-20T04:26:02.266+03:00"பிரதிபலன் கருதாது செய்த உதவி", உண்மைதான..."பிரதிபலன் கருதாது செய்த உதவி", உண்மைதான். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-42161269484945003112012-05-31T05:58:18.925+03:002012-05-31T05:58:18.925+03:00பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிக...பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா! எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-27417059595078960212008-08-21T16:02:00.000+03:002008-08-21T16:02:00.000+03:00வாங்க கீதாம்மா. உங்களுடைய பல பதிவுகளை நான் நெடு நா...வாங்க கீதாம்மா. உங்களுடைய பல பதிவுகளை நான் நெடு நாட்களாக படித்து கொண்டு வருகிறேன்.<BR/><BR/>மரணம் என்பதும் ஜனனத்தை போல ஒருவித அனுபவம் தானே? இது நிலையான ஒன்று இல்லை என்பதை நமக்கு நினைவு படுத்தவே கடவுள் கொடுக்கும் பாடம் என்றே தோன்றுகிறது.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-58026992905710672032008-08-21T15:10:00.000+03:002008-08-21T15:10:00.000+03:00ரொம்ப வருத்தமா இருக்கு, உங்க தந்தையின் மறைவைக் கேட...ரொம்ப வருத்தமா இருக்கு, உங்க தந்தையின் மறைவைக் கேட்டு, நீங்க எழுதி இருக்கிறதைப் பார்த்தால், நிறையவே அனுபவங்கள் உள்ளவர்னும் புரியுது. மறுபடியும் வரேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-24630919250474027962008-08-21T11:38:00.000+03:002008-08-21T11:38:00.000+03:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜோசப். சரியான...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜோசப். சரியான தருணத்தில் எனக்கு தங்க இடம் கிடைத்திருக்காவிட்டால் உண்மையிலேயே நான் தவித்து போயிருப்பேன். நீங்கள் கூறியது போல, நாம் வருங்கால சந்ததியினருக்கு சேர்க்கும் உண்மையான சொத்து இது தான்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-49516974584281014102008-08-21T07:15:00.000+03:002008-08-21T07:15:00.000+03:00நம் முன்னோர் செய்த நல்லகாரியங்கள் நம்மை பல இடங்களி...நம் முன்னோர் செய்த நல்லகாரியங்கள் நம்மை பல இடங்களில் காக்கும். இதை நானும் அனுபவபூர்வமாக உணர்ந்தவன். <BR/><BR/>உங்கள் தந்தையின் நினைவு நாளுக்கு இதைவிட சிறந்த அஞ்சலி செலுத்த முடியாது. நாமும் நம் வருங்கால சந்ததிகளுக்கு இது போன்ற சொத்துக்களை சேர்க்க வேண்டும்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-71506563807472261152008-08-21T06:45:00.000+03:002008-08-21T06:45:00.000+03:00நன்றி CVR. அடிக்கடி வாங்க.நன்றி CVR. அடிக்கடி வாங்க.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-66029976350136513862008-08-21T06:40:00.000+03:002008-08-21T06:40:00.000+03:00நன்றி அனானி. இந்த ஒரு வருடம் எனக்கு மிகவுமே கடினமா...நன்றி அனானி. இந்த ஒரு வருடம் எனக்கு மிகவுமே கடினமாக இருந்தது. ஆனால், பிறப்பை போல இறப்பும் வாழ்க்கையில் ஒரு நிகழ்வுதான் என்பதை மனம் ஏற்று கொள்ள சிறிது காலம் தேவைப்படுகிறது அல்லவா? இருக்கும் வரை பிறருக்கு நல்லது செய்வோம், அப்படி செய்ய முடியவில்லை என்றால் தீமையாவது செய்யாமல் இருப்போம் என்பது தான் நான் கற்ற பாடம்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-27514458491330196032008-08-21T03:40:00.000+03:002008-08-21T03:40:00.000+03:00My deep condolence.My deep condolence.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-66620437050715927982008-08-21T03:24:00.000+03:002008-08-21T03:24:00.000+03:00எனது பெங்களூர் நாட்களை நினைவு படுத்தி விட்டது!!உணர...எனது பெங்களூர் நாட்களை நினைவு படுத்தி விட்டது!!<BR/>உணர்வு பூர்வமான தருணங்கள் தான்..<BR/>நல்லா எழுதியிருக்கீங்க..<BR/>வாழ்த்துக்கள்.. :)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com