tag:blogger.com,1999:blog-1972544185154534155.post6072609761790259910..comments2023-08-10T13:54:02.472+03:00Comments on மெட்ராஸ் தமிழன்: சலாம் பம்பாய் - 8Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-77066292390208771582015-08-01T01:34:11.190+03:002015-08-01T01:34:11.190+03:00வணக்கம்
இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...
ht...வணக்கம்<br /><br />இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...<br /><br />http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html<br /><br />உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !<br /><br />நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-80004979070951968522015-07-22T22:04:55.314+03:002015-07-22T22:04:55.314+03:00உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி காரிக...உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி காரிகன். கண்டிப்பாக நீங்கள் கூறியதற்காகவாவது விரைவில் எழுத ஆரம்பிக்கிறேன்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-33392201350452833012015-07-22T18:04:06.572+03:002015-07-22T18:04:06.572+03:00குரு மற்றும் சாம்,
நான் எப்போதுமே எனக்குப் பிடித்...குரு மற்றும் சாம்,<br /><br />நான் எப்போதுமே எனக்குப் பிடித்தமானவர்களின் வலைப்பூவுக்கு சென்று வருவதுண்டு. அதைப்போல ஒரு சமயத்தில்தான் இங்கு வந்தபோதுதான் சாம் என்னைப் பற்றி சொல்லியிருந்தைக் கண்டேன். ஆச்சர்யப்பட்டேன். சாம் பதிவை முதலில் படித்த போதே எனக்கு உங்களின் நினைவுதான் வந்தது. இருவருமே ரசிக்கத்தக்க வகையில் அலுப்பு தட்டாத நடையில் உங்களின் அனுபவங்களை வெகு இயல்பாக எழுதுகிறீர்கள். இதைதான் சாம் இங்கு குறிப்பிட்டுள்ளார் என்று நினைக்கிறேன். என்னைக் கவர்ந்த எழுத்து எதுவாக இருந்தாலும் அதை நான் உடனே மற்றவர்களுக்கு சொல்லிவிடுவேன். சிலரே இதை பயன்படுத்திக்கொள்கிறார்கள். சாம் ஒரு அருமையான மனிதர். என்னைப் பற்றி இங்கே சொல்லவேண்டிய அவசியமே இல்லாத போது என்னைக் குறிப்பிட்ட அவரது பெருந்தன்மையை நான் வியக்கிறேன்.<br /><br />குரு, நீங்கள் எழுதுவதை குறைத்துக் கொள்ளவேண்டாம். அபாரமான எழுத்து உங்களுடையது. ஒரு காலத்தில் நாம் என்னதான் அற்புதமாக எழுதினாலும் பத்திரிகைகள் அவற்றை பிரசுரம் செய்ய விரும்பியதில்லை. இன்றோ நமக்கு இணையம் இலவசமாக இந்தக் கொடையை வழங்கியிருக்கின்றது. அதை புறக்கணிக்கவேண்டாம். இப்போதும் எழுதாவிட்டால் பின்பு எப்பொழுதுமே முடியாது. எனவே நிறைய எழுதுங்கள். இணையம் உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல் வெறும் இரண்டு மூன்று வரிகள் கொண்ட பதிவுகளுடன் உலா வருகிறது, அது ஆரோக்கியமானதல்ல.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-27231505910868286222015-07-22T13:54:03.289+03:002015-07-22T13:54:03.289+03:00குரு...
நீங்கள் தான் சென்னை தமிழன் என்பதை இப்போது...குரு...<br /><br />நீங்கள் தான் சென்னை தமிழன் என்பதை இப்போதுதான் அறிந்தேன் ! இனிய அதிர்ச்சி...<br /><br />நீங்கள் என் தளத்தில் பதிந்த பின்னூட்டத்தில் உங்கள் பெயரை சுட்டிய போதெல்லாம் உங்கள் தளத்தினுள் நுழைய முடியாததால் உங்களை யார் என்று அறிய முடியவில்லை !<br /><br />மூத்த பதிவாளரும் மிக தரமான எழுத்துக்கு உரியவருமான நீங்கள் சோர்வடையவோ எழுதுவதை நிறுத்துவதோ கூடாது நண்பரே !<br /><br />எனது எழுத்தின் முயற்சிக்கு நண்பர் காரிகன் கொடுக்கும் ஊக்கமும் ஒரு காரணம் என்பதை எங்கும் சொல்வேன் !<br /><br />தொடருவோம்...<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-64495936762177251272015-07-22T13:53:47.679+03:002015-07-22T13:53:47.679+03:00குரு...
நீங்கள் தான் சென்னை தமிழன் என்பதை இப்போது...குரு...<br /><br />நீங்கள் தான் சென்னை தமிழன் என்பதை இப்போதுதான் அறிந்தேன் ! இனிய அதிர்ச்சி...<br /><br />நீங்கள் என் தளத்தில் பதிந்த பின்னூட்டத்தில் உங்கள் பெயரை சுட்டிய போதெல்லாம் உங்கள் தளத்தினுள் நுழைய முடியாததால் உங்களை யார் என்று அறிய முடியவில்லை !<br /><br />மூத்த பதிவாளரும் மிக தரமான எழுத்துக்கு உரியவருமான நீங்கள் சோர்வடையவோ எழுதுவதை நிறுத்துவதோ கூடாது நண்பரே !<br /><br />எனது எழுத்தின் முயற்சிக்கு நண்பர் காரிகன் கொடுக்கும் ஊக்கமும் ஒரு காரணம் என்பதை எங்கும் சொல்வேன் !<br /><br />தொடருவோம்...<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-90214423150735970102015-07-21T21:08:11.894+03:002015-07-21T21:08:11.894+03:00மிக்க நன்றி சாம். பல நாட்களாக வலைப்பக்கமே வராமல் இ...மிக்க நன்றி சாம். பல நாட்களாக வலைப்பக்கமே வராமல் இருந்தேன். உங்களை போலவும் காரிகன் போன்ற அன்பர்கள் கொடுக்கும் உற்சாகத்தினால் எழுதவதை நான் நிறுத்தக்கூடாது என்ற எண்ணம் வருகிறது. Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-33966208367684913922015-07-21T18:04:00.171+03:002015-07-21T18:04:00.171+03:00நண்பரே...
காரிகன் தனது பின்னூட்டத்தில் உங்களை பற்...நண்பரே...<br /><br />காரிகன் தனது பின்னூட்டத்தில் உங்களை பற்றி மிக உயர்வாக குறிப்பிட்டிருந்தார். காரிகனின் பாராட்டு சரியானதாக இருக்கும்...<br /><br />இந்த பதிவினை படித்து கலங்கிவிட்டேன்... காரணம்,<br /><br />சமீப காலமாக நான் அடிக்கடி குறிப்பிடும் ஒன்று... " நிலையான நட்பென்பது நிரந்தரமாய் கிடையாது ! " என்பது ! நீங்கள் குறிப்பிட்டதை போல பலர் இதில் வேறுபாடு கொள்ளலாம் ஆனால் என் அனுபவம் உங்களுடையதை ஒத்ததே !<br /><br />மிக சரளமான, நீரோட்ட எழுத்துநடை !<br /><br />தொடருவோம்<br /><br />நன்றி<br />சாமானியன்<br /><br />எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "<br />http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி<br /><br /><br />( என் பதிவு பற்றிய உங்களின் கருத்தினை அறிய மிகவும் ஆவலாக உள்ளேன். எனது வலைப்பூ பட்டியலில் உங்கள் தளத்தையும் இணைத்துள்ளேன். )saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-24617712506273155392015-05-21T19:57:19.063+03:002015-05-21T19:57:19.063+03:00குரு,
பாராட்ட வார்த்தைகளே வரவில்லை. அத்தனை இயல்பா...குரு,<br /><br />பாராட்ட வார்த்தைகளே வரவில்லை. அத்தனை இயல்பான நெகிழ்ச்சியூட்டும் எழுத்து. மிக மென்மையான மனதை வலிக்கச் செய்யும் பதிவு. நீங்கள் எழுதியிருக்கும் ----"ஆழ்ந்த" நட்பை விட "நல்ல" நட்பே உயர்ந்தது. இருக்கும் வரை புன்முறுவலோடு யார் மனதையும் புண்படுத்தாமல் ஆரோக்கியமாக இருக்கும் நட்பே உண்மையான நட்பு. ----என்ற கருத்து அபாரம். <br /><br />சில சமயங்களில் நம்மை நன்றாக அறிந்தவர்களே நம்மை உதாசீனப் படுத்தும் குரூரம் ஒரு நிஜம். நண்பர்கள் எல்லோருமே நம் வாழ்வின் கடைசி வரை வருவதில்லை என்ற எண்ணத்தில் நான் நம்பிக்கை கொண்டவன். நட்பு அவசியம்தான் ஆனால் அதுவே வாழ்கையின் மிக முக்கிய அம்சம் கிடையாது என்பதை உங்களின் இந்தக் கட்டுரை மெய்ப்பிக்கிறது. <br /><br />என்னை ஜஸ்ட் லைக் தட் கடந்து சென்ற பல நண்பர்களின் நினைவை ஏற்படுத்திய ஒரு ஆழமான பதிவு.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-69882769526721595412015-05-20T20:30:32.967+03:002015-05-20T20:30:32.967+03:00குரு சார்
உங்கள் அனுபவம் பெரும்பாலும் எல்லோருக்க...குரு சார் <br /><br />உங்கள் அனுபவம் பெரும்பாலும் எல்லோருக்கும் நடந்திருக்கும் . எனக்கு இந்த மாதிரியான நட்பு முறிவுகள் ஏராளம். நீங்கள் அதன் பிறகு அந்த நண்பரை பார்க்கவேயில்லை. நான் நட்பு முறித்த நண்பர்களை அடிக்கடி சந்திப்பேன். பார்வையை விலக்கிக் கொள்வார்கள். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. உங்களின் அனுபவம் சில நினைவுகளை மீட்டெடுக்கிறது. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-35157427887290371072015-05-07T03:26:21.795+03:002015-05-07T03:26:21.795+03:00எனக்கும் சமீபத்தில் இந்த மாதிரியான ஒரு நட்பு முறிவ...எனக்கும் சமீபத்தில் இந்த மாதிரியான ஒரு நட்பு முறிவு ஏற்பட்டது. இந்த மாதிரி நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவை. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com