tag:blogger.com,1999:blog-1972544185154534155.post722016978810827302..comments2023-08-10T13:54:02.472+03:00Comments on மெட்ராஸ் தமிழன்: சில நேரங்களில் சில மனிதர்கள்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-61061596672224261202008-07-18T06:16:00.000+03:002008-07-18T06:16:00.000+03:00உண்மைதான் விஜய். எந்த நகரமாக இருந்தாலும் மனிதர்களி...உண்மைதான் விஜய். எந்த நகரமாக இருந்தாலும் மனிதர்களின் போக்கு ஒரே மாதிரிதான், இல்லையா? வருகைக்கு நன்றி.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-76260731997313437992008-07-17T16:11:00.000+03:002008-07-17T16:11:00.000+03:00பம்பாய் தொடர்வண்டியின் உங்கள் அனுபவத்தை ஒட்டிய பதி...பம்பாய் தொடர்வண்டியின் உங்கள் அனுபவத்தை ஒட்டிய பதிவு என்னை( என் நினைவுகளை) சென்னை தொடர்வண்டி பயணத்திற்கு இட்டுச் செல்கிறது.<BR/>ஆனால் ஒரு வித்தியாசம் பம்பாயில் மூன்று ரலில் பாதைகள் ( 3 கோட்டங்கள்), அதுவும் அகல ரயில் பாதை.இங்கெ ஒரே பாதை.சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை. கூட்டமும் பம்பாய் அளவுக்கு கிடையாது. ஆனால் இங்கும்<BR/><BR/>1.கண் பார்வை குறைபாடுடன் பொருட்கலள் விற்பனை, மிகுந்த தன்னம்பிக்கையுடன்<BR/><BR/>2.பாட்டுக் கச்சேரி தனி ஆவர்த்தனம்<BR/><BR/>3.சீட்டுக் கச்சேரி<BR/><BR/>4.தன் சோகக் கதை சொல்லி பணம் கேட்கும் நபர்கள்<BR/><BR/>5.கூட்ட நெரிசலை தனக்கு சதாகமாக்கி "பிக்பாக்கட்' அடிப்பவர்கள்<BR/><BR/>ஆக மின் தொடர் வண்டியின் கலாச்சாரம் பம்பாய் என்றாலும் சென்னை என்றாலும் ஒன்றுதான் போலும்.<BR/><BR/>தி.விஜய்<BR/>http://pugaippezhai.blogspot.comகோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.com