tag:blogger.com,1999:blog-1972544185154534155.post8217742440318573201..comments2023-08-10T13:54:02.472+03:00Comments on மெட்ராஸ் தமிழன்: அற்புதமான எலியட்ஸ் கடற்கரைUnknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1972544185154534155.post-8351671697364411812008-10-08T16:56:00.000+03:002008-10-08T16:56:00.000+03:00//கடற்கரையை நோக்கி நிற்கும்போது நமது அகங்காரம் தவி...//கடற்கரையை நோக்கி நிற்கும்போது நமது அகங்காரம் தவிடுபொடி ஆகிவிடுவதை உணர முடியும். அத்தனை பெரிய கடலின் முன்னால் நாம் நிற்கும்போது நமது அந்தஸ்து, படிப்பு, பகட்டு எல்லாம் தூசி போன்று கடல் காற்றுடன் பறந்து போய் நம்மை சாதாரண மனிதனாய் மாற்றி விடும். இந்த ஆற்றல் சமுத்திரத்தை விட வேறு யாருக்கு உண்டு? அப்படியே கண்களை மூடிக்கொண்டு அந்த சில்லென்ற காற்றை சுவாசிக்கும்போதும், கடற்கரை அலைகள் நம் கால்களை தொடும்போது மனதில் குடியேறும் அமைதியும் சுகமும் அலாதியான ஒன்று.//<BR/><BR/>உள்ளத்தின் உள்ளுக்குள் இருந்து ஓடி<BR/>வந்த சத்தியமான வார்த்தைகள்.<BR/>கடலலைகளின் முன்னால் கரையில்<BR/>ஏகாந்த நிலையில் கடலின் அந்தக் கடைக்கோடியைப் பார்த்துக் கொண்டு, முடிவுறா அதன் முனையில் கவனத்தை செலுத்தி ஐந்து நிமிடங்கள் இருந்தால் போதும்,<BR/>மனிதனின் ஆணவம், அகந்தை எல்லாம் தூள்! தூள்!<BR/>பிர்மாண்டத்தின் சூட்சுமத்தைக் கண்டு<BR/>பிரமித்து நிற்க வேண்டியது தான்!<BR/><BR/>இந்தக் கருத்தை தங்கள் எழுத்தில்<BR/>இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்..<BR/>தொடர்ந்து எழுதுங்கள்..<BR/>வாழ்த்துக்கள்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-52743126982911485682008-09-27T19:04:00.000+03:002008-09-27T19:04:00.000+03:00ஆமாம் நம்பி அவர்களே! நீங்கள் கூறியது 100க்கு 100 உ...ஆமாம் நம்பி அவர்களே! நீங்கள் கூறியது 100க்கு 100 உண்மை. இதை பற்றி பழனத்தில் ஒரு கவிதை எழுதுங்களேன் ஐயா!Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-51593431809564566922008-09-27T18:11:00.000+03:002008-09-27T18:11:00.000+03:00கடலால் விளையும் இன்ப உணர்வை நன்கு விளக்கி எழுதி உள...கடலால் விளையும் இன்ப உணர்வை நன்கு விளக்கி எழுதி உள்ளீர்கள். <BR/><BR/>அடக்கமாக இருக்கும்போது மகிழ்வு தரும் கடல் சினந்தெழுந்தால் பேரழிவு; எண்ணிப்பார்த்தால் அச்சமாகத்தான் உள்ளது.<BR/><BR/>என்ன செய்ய முடியும்? இயற்கையின்முன் மனிதன் வலிமை குறைந்துபோகிறானே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-16891003348808983812008-09-27T09:54:00.000+03:002008-09-27T09:54:00.000+03:00வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பாபு. ஒரு வித...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பாபு. ஒரு விதத்தில் குழந்தையும் ஞானியும் ஒன்று தான் என்றே நினைக்கிறேன். இருவரும் பொய் பேச மாட்டார்கள், இருவருக்கும் 'தான்' என்ற அகந்தை கிடையாது, இருவருக்கும் பேராசை கிடையாது, இல்லையா?Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-39061868639987777852008-09-27T09:48:00.000+03:002008-09-27T09:48:00.000+03:00உண்மையில் கடல் பற்றி நான் ஒரு பதிவு எழுத வேண்டும் ...உண்மையில் கடல் பற்றி நான் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் இது போல உணர்வுகளை சரியான வார்த்தைகளில் வெளியிட தெரியாது.மிக சரியாக சொல்லிய்ருக்கிறீர்கள்.<BR/>கடலை பார்த்தவுடன் ஒருவன் குழந்தையாகவோ அல்லது ஞானியாகவோ ஆகிவிடுவான், சரிதானே?பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1972544185154534155.post-71821214323011618582008-09-27T08:56:00.000+03:002008-09-27T08:56:00.000+03:00சின்ன வயதின் பல சம்பவங்களை எனக்குள் நினைவுபடுத்திய...சின்ன வயதின் பல சம்பவங்களை எனக்குள் நினைவுபடுத்தியது இந்த நல்ல பதிவு.Anonymousnoreply@blogger.com