பல வருடங்களாக மெட்ராஸில் ஆட்டோவை உபயோகப்படுத்துவதை கூடிய வரை நான் தவிர்த்து வருகிறேன். இன்று எனக்கு ஏற்பட்ட அனுவங்கள் சற்றே வித்யாசமானவை.
Friday 31 October 2014
Friday 17 October 2014
கவியரசனின் பாட்டு சரித்திரம்
பாரதிக்கு பிறகு தமிழில் அதிகம் நேசிக்கப்பட்ட, வாசிக்கப்பட்ட, ரசிக்கப்பட்ட கவிஞன் ஒருவன் உண்டென்றால் அது கண்ணதாசனாக தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. 'கவியரசர்' என்று எத்தனை பேர் தன்னைத்தானே கூறிக்கொண்டாலும், உண்மையான கவியரசர் கண்ணதாசன் தான். கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலும் தனது வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை பின்பற்றி எழுதப்பட்டது என்று கூறுவார்கள். அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து கொடுத்துள்ளேன். படித்து ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)