வாழ்க்கையில் நடக்கும் சில விந்தையான சம்பவங்களுக்கு காரண காரியம் நமக்கு தெரிவதில்லை. "பகுத்தறிவுவாதிகள்" தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம் - இது உங்களுக்கான பதிவு இல்லை.
1975 வருடம். எமெர்ஜென்ஸி என்ற அவசர சட்டத்தை நாடு முழுவதும் இந்திரா காந்தி அமுல் படுத்தியிருந்தார். இந்தியாவின் மறக்க முடியாத காலகட்டம் அது என்றே சொல்லலாம்.