Wednesday 24 December 2014

சலாம் பம்பாய்-7

வாழ்க்கையில் சில வித்யாசமான மனிதர்களையும் அவர்களின் வித்யாசமான செயல்களையும் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்படி ஒரு அனுபவம் தான் நான் பம்பாயில் வேலை செய்யும் போது எனக்கு கிடைத்தது. 

Friday 5 December 2014

சிவ துதி

சடைமுடியில் சிக்கியநல் சலமக‌ளை காத்ததுபோல்

கடையேனுக் கருளிடுவாய் என்னீசா! - வெண்மை

விடைமீது வந்தெந்தன் வினைதனையே விரட்டிடவே

குடைபோலே காத்திடுவாய் நீ