Monday 29 September 2014

சூரத் நினைவுகள்-2

வாழ்க்கையில் எத்தனையோ பேர்களை சந்திக்கிறோம். சிலரை சந்தித்த பின் பல இனிமையான நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலரை ஏன் சந்தித்தோம் என்று நினைக்க தோன்றும். சூரத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை.