Wednesday 6 May 2015

சலாம் பம்பாய் - 8

பம்பாய் நகரத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் வாழ்க்கை பாடமாக அமைந்தன என்றால் மிகையாகாது. சில நினைவுகள் மறக்க முடியாதவை. சிந்திக்க வைப்பவை. எனது நண்பன் சாமியுடன் ஏற்பட்ட நட்பும் அந்த வகையை சார்ந்தது தான்.